நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு" >
      • மீள்குடியேற்றக்குழு
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "பலமாய் எழுந்திரு "
      • "முதல்பிரிவு"
      • "தனித்திருப்பாய்"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள்
    • "சமர்ப்பணம்"
    • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
    • "நினைவுகள் 2" "மடம்"
    • "நினைவுகள் 1" "மண்சோறு"
    • "நான் பிறந்த மண்ணே !"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • கௌதமன் படைப்புக்கள்
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • கவிப்பிரியை படைப்புக்கள்
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
    • Naavuk Arasan Music
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி >
      • உருக்குமணி தர்மலிங்கம்
  • சிறப்புத் தினங்கள்
    • NELSON MANDELA
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
    • அன்னையர் தினம்
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
    • பொங்கல்
    • தீபாவளி
    • Christmas
    • New year
    • அன்னையர் தினம்
    • தந்தையர் தினம்
    • மகளிர் தினம்
  • பாடசாலைகள்
    • கலைமகள் மகா வித்தியாலயம்
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
    • பிரகாசிக்கட்டும் வாழ்வு
  • உதவிகள்
  • தொடர்புகளுக்கு:
  • கருத்து தெரிவித்தல்

மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயம் 29 ஆண்டுகளின் பின்னர் விடுதலை

8/9/2018

0 Comments

 
Picture
வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து ஜனாதிபதியால் விடுவிக்குமாறு உத்தரவிட்ட மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயமும் அதனைச் சூழவுள்ள 3 ஏக்கர் காணியும் அத்துடன் குரும்பசிட்டியில் கிராம அபிவிருத்திச் சங்கம், தெல்லிப்பழை பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் அதனை சூழவுள்ள 12 ஏக்கர் காணியும் இன்று (06/09/2018) 28 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்த காணிகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு மயிலிட்டி கலைமகள் வித்தியாலய முன்றலில் இன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி அவர்களால் இவற்றுக்கான காணி பத்திரங்களை அரச அதிபர், சங்க தலைவர், மற்றும் கிராம சேவையாளரிடமும் ஒப்படைக்கப்பட்டது.

இதன்படி மயிலிட்டி கலைமகள் வித்தியாலயமும் அதனுடன் உள்ள 3 ஏக்கர் நிலப்பரப்பு பத்திரம் இராணுவ கட்டளை தளபதியால் யாழ்.மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகன், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.உதயகுமாரிம் வழங்கப்பட்டது, குரும்பசிட்டி கிராம அபிவிருத்தி சங்க கட்டத்திற்குரிய (ஜே/242) பத்திரத்திரம் சங்க தலைவர் பொன்னுத்துரை தங்கராஜாவிடம் கையளிக்கப்பட்டது, குரும்பசிட்டி சனசமூக நிலையம் (ஜே/243) தெல்லிப்பளை பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவர் நடராசா உமாகரனிடம் வழங்கப்பட்டது. குரும்பசிட்டியில் இதனுடன் 12 ஏக்கர் நிலப்பரப்பும் விடுவிக்கப்பட்டது.

அத்துடன் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் ஆனைக்கோட்டை கூலாவடி இராணுவ முகாம் அமைந்துள்ள 8 வீடுகள் விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பத்திரம் (ஜே/133) கிராமசேவையாளர் நிஷாந்தனிடம் யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதியினால் வழங்கப்பட்டது.

இன்று விடுவிக்கப்பட்ட மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் மயிலிட்டி துறைமுக அடிக்கல் நாட்டும் நிகழ்வில் வைத்து இப்பாடசாலையினை விடுவிக்க நடவடிககை எடுக்குமாறு யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதியிடம் கோரியதுடன் இன்று விடுவிக்கப்பட்டது. இதேபோன்று ஆனைக்கோடை கூலாவடி இராணுவமுகாம் அமைந்துள்ள காணிகளை இராணுவத்துக்கு கடந்த ஆட்சியில் சுவீகரிக்க உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த சுவீகரிப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடுகள் மக்களிடமே கிடைத்துள்ளன.

இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளை தளபதி, யாழ்.மாவட்ட அரச அதிபர், இராணுவ அதிகாரிகள், மயிலிட்டி கலைமகள் மகாவித்தியாலய அதிபர், மற்றும் வயாவிளான் மத்திய கல்லூரி மாணவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள், வலி, வடக்கு பிரதேச செயலர், வலி.வடக்கு பிரதேச தவிசாளர், அரச அதிகாரிகள், என பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

செய்தி, படங்கள்: S.நிருஜன்

இந்தப் பக்கம் hit counterதடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    Picture
    Picture
    Picture
    Picture

    கலைமகள்

    கலைமகள் மகா வித்தியாலயம்

    பதிவுகள்

    January 2022
    March 2019
    November 2018
    September 2018
    March 2018

    முழுப்பதிவுகள்

    All

    web counter
    கலைமகள் பக்கம்
    வருகை தந்தோர்
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
© 2011-21 ourmyliddy.com