பிறப்பு- 01 - 10 - 1962 - இறப்பு - 04 - 04 - 2016.
முதலாம் ஆண்டு நிகழ்வு: 07 - 04 - 2017
அமரர். தேன்கிளி செல்வராணி (அம்மன்)
பிறப்பு- 01 - 10 - 1962 - இறப்பு - 04 - 04 - 2016. முதலாம் ஆண்டு நிகழ்வு: 07 - 04 - 2017
0 Comments
9 வது ஆண்டு நினைவஞ்சலி
திருமதி வேதநாயகம் திரேசம்மா பிள்ளையார் கோவில் ஓழுங்கை மயிலிட்டி மண்ணுலகில்: 16/07/1942 விண்ணுலகில்: 08/12/2007 கண்ணீர் பூக்கள் அன்பின் ஆழ்கடலே, பாசத்தில் எமை வளர்த்து, உம் கையணைப்பில் நன்னெறி ஊட்டி, உம் வியர்வையால் எமை உயர்த்தி வாழ வைத்த அன்பு அம்மா! 21 வயதில் இளம் விதவையான எம் தாயே, தந்தை முகம் காணாமல் இருந்து எமைத் தரணியில் ஆளாக்க நீர் பட்ட பாடுகள் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் திருமதி. தேன்கிளி செல்வராணி திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் புத்தளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி தேன்கிளி செல்வராணி அவர்கள் 04-04-2016 அன்று இறைபதம் அடைந்தார். அன்னாரின் அந்தியேட்டி நிகழ்வு 04/05/2016 புதன்கிழமை அன்று கீரிமலையிலும், கீழ்காணும் முகவரியிலும் நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம்.
மயிலிட்டி சங்கரியார் வளவு ஒழுங்கையைச் சேர்ந்த அமரர் பொன்னுத்துரை இராசம்மா அவர்களின் 19வது ஆண்டு நினைவும், அமரர் கணபதிப்பிள்ளை பொன்னுத்துரை அவர்களின் 14வது ஆண்டு நினைவும்.
தகவல்: மகன் - சிவராசா (தம்பி)
8வது ஆண்டு நினைவஞ்சலி
திருமதி வேதநாயகம் திரேசம்மா பிள்ளையார் கோவில் ஓழுங்கை மயிலிட்டி மண்ணுலகில்: 16/07/1942 விண்ணுலகில்: 08/12/2007 கண்ணீர் பூக்கள் அன்பின் ஆழ்கடலே, பாசத்தில் எமை வளர்த்து, உம் கையணைப்பில் நன்னெறி ஊட்டி, உம் வியர்வையால் எமை உயர்த்தி வாழ வைத்த அன்பு அம்மா! 21 வயதில் இளம் விதவையான எம் தாயே, தந்தை முகம் காணாமல் இருந்து எமைத் தரணியில் ஆளாக்க நீர் பட்ட பாடுகள் எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
அமரர் கந்தசாமி தம்பி
(மாவீரர்) வீரச்சாவு : 21 நவம்பர் 1990 யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி தம்பி அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி. அன்னார், திரு. திருமதி இராமசாமி(விதானையார்- மயிலிட்டி) தம்பதிகளின் அன்புப் பேரனும், கந்தசாமி குலமணி தம்பதிகளின் மூத்த மகனும் ஆவார். |
நினைவஞ்சலிகள்
பதிவுகள்
April 2024
முழுப்பதிவுகள் |