நமது மயிலிட்டி
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள் >
      • அன்ரன் றாஜ்
    • பொன்னையா மலரவன்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

கோடி கொடுத்தாலும் காணி விற்காதீர் அந்நியருக்கு... - சங்கீதா தேன்கிளி

7/6/2018

0 Comments

 
Picture
கிட்டத்தட்ட 30 வருட தவத்தின் பின் எமது பூர்வீக காணிகளில் குடியேறும் பேறு பெற்றுள்ளோம். எமது காணிகள் எவ்வளவு சிறியதாக இருப்பினும் எமக்கு அவை பாரம்பரியமானவை. கடல், பயிர்செய் நிலத்துடன் கூடிய எமது வளமிகு காணிகளை மீளப்பெற்றதும் அவற்றின் தரத்தினைக் கூட்டி ஊரை மேம்படுத்துவதற்கான திட்டங்களையே நாம் முன் வைக்க வேண்டும். மாறாக அவற்றைக் கோடிகளுக்கு விற்றுவிட்டு எமது பரம்பரையை விட்டகல முயலக்கூடாது.. ​

Picture
எமது தாய்நிலத்தில் மற்றைய பகுதிகளில் நடைபெறுவது போன்று காணிகள் ஏனைய இனத்தினர், மதத்தினர், சில குழுவினரால் கொள்வனவு செய்யப்பட்டு ஊரின் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் கட்டாயமாக மேற்கொள்ளப்படும் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். கடல் நில வளங்களைக் கொண்ட காணிகளை மற்றையோர் விரும்புவதில் அதிசயம் ஒன்றுமில்லை. ​ஆனால் அவை பின்பு தவறான செயல்களுக்கே பயன்படுத்தப்படும்.

வெளிமாவட்டங்களில் பலகாலங்கள் வசித்த அனுபவத்தை வைத்துப் பார்த்தால், முஸ்லீம்கள், சிங்களவர்கள், மதம் பரப்பும் குழுவினர், இனத்துவேசக்காரர்கள் காணிகளை வாங்க கோடி ரூபாய் தரவும் தயங்கமாட்டார்கள். கோடிகளுக்கு ஆசைப்பட்டு யாரும் காணிகளை விற்றுவிடாதீர்கள். சாதாரண தேவைக்கென காணிகளை வாங்குபவர்கள் நாளடைவில் கரையான் புற்று அரிப்பதைப் போல் எமது ஊரையும் மதத்தையும் கலாச்சாரத்தையும் சிதைப்பார்கள்.

உதாரணமாகச் சொல்வதானால் ஒரு முஸ்லீமுக்கு ஒரு காணியை விற்றீர்களானால் அவன் 10 வருடங்களில் 10 காணியை வாங்கி தன் சொந்தங்களை குடிவைத்து ஒரு பள்ளிவாசலைக் கட்டி அதில் "பாங்க்" ஒலிக்கவிட்டு எமது மூளையை சலவை செய்வான். அதேபோல்தான் சிங்களவர்களும் ஏற்கனவே இருக்கும் புத்தர்சிலைகள் போதாதென இன்னுமொரு புத்தர் சிலையை வைத்து விகாரையை கட்டி எழுப்பி "பர்த்" ஒலிக்கவிட்டு தன்னை நிலைநாட்டிக் கொள்வான்.

இதேபோல்தான் சீனர்கள், அரேபியர்கள் , வட இந்தியர்கள், மதக்குழுவினர் ஆகியோரும் கொழிற்சாலைகள் தொடங்குகிறோம் வேலைவாய்ப்பு வழங்குகிறோம் என்று கூறிக்கொண்டு காணிகளையும் வளங்களையும் கலாச்காரத்தையும் கொள்ளையடிக்க வருவார்கள். பணத்திற்கோ பதவிகளுக்கோ ஆசைப்பட்டு காணிகளையும் வளங்களையும் சுரண்ட அனுமதாக்காதீர்கள். அது எம்மை நாமே படுகுழியில் தள்ளுவதற்கான ஆரம்பம். அவதானமாக இருப்பது அவசியம்.

நமது மயிலிட்டி. கொம் தனது ஏழாவது ஆண்டைக் கொண்டாடும் இத்தருணத்தில் இச்சிறு செய்தியை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன். வாழ்க வளர்க நமது மயிலிட்டி.கொம்
இந்தப் பக்கம் Free Web Hit Counter தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    என்னைப்பற்றி

    என் ஊரே!

    அதியுயர் பாதுகாப்புவலயத்தில்

    தனித்திருக்கும் என்னூரின்

    செம்மண்பாதையாய் நான்,

    தடைகள் உடைத்து வந்து

    சந்தித்துச் செல் 

    என்னைஒருமுறை!

    சங்கீதா தேங்கிளி
    திருப்பூர்
    மயிலிட்டி

    பதிவுகள்

    January 2023
    June 2018
    May 2017
    April 2017
    July 2014
    December 2013
    April 2012
    September 2011
    July 2011

    முழுப்பதிவுகள்

    All

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-23 ourmyliddy.com