நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு" >
      • மீள்குடியேற்றக்குழு
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "பலமாய் எழுந்திரு "
      • "முதல்பிரிவு"
      • "தனித்திருப்பாய்"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள்
    • "சமர்ப்பணம்"
    • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
    • "நினைவுகள் 2" "மடம்"
    • "நினைவுகள் 1" "மண்சோறு"
    • "நான் பிறந்த மண்ணே !"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • கௌதமன் படைப்புக்கள்
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • கவிப்பிரியை படைப்புக்கள்
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
    • Naavuk Arasan Music
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி >
      • உருக்குமணி தர்மலிங்கம்
  • சிறப்புத் தினங்கள்
    • NELSON MANDELA
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
    • அன்னையர் தினம்
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
    • பொங்கல்
    • தீபாவளி
    • Christmas
    • New year
    • அன்னையர் தினம்
    • தந்தையர் தினம்
    • மகளிர் தினம்
  • பாடசாலைகள்
    • கலைமகள் மகா வித்தியாலயம்
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
    • பிரகாசிக்கட்டும் வாழ்வு
  • உதவிகள்
  • தொடர்புகளுக்கு:
  • கருத்து தெரிவித்தல்

மயிலை மண்ணில் மறக்கமுடியாத தருணங்கள்! பதிவு 11 "அஞ்சலி வசீகரன்"

2/9/2017

0 Comments

 
Picture
அனல்பறக்கும் அக்கினி வெயிலும் அமர்களப்பட்ட தீர்த்தகடற்கரையும் ........................

​அவரவர் வாழ்வினில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள் அன்றைய அழகிய காலம் மறக்கமுடியாத தீர்த்ததிருவிழா. சூரிய உதயத்திற்கு முன்பே எழும்பி உறவுகளும் நட்புகளும் ஒன்றாக கூடி எமது பிள்ளையாரை தீரத்கடற்கரைக்கு கொண்டுசெல்லும் அழகே அழகு. அங்கு தேவி மாமி வீட்டில் உறவுகள் கூடி நின்று தீர்த்தகடற்கரைக்காக செய்யும் சாப்பாடுகளும் கட்டும்பூக்களும் அங்கு பிள்ளையாருக்கு மாவிலைகளும் தோரணங்களும் தொங்கும் பந்தலும் இன்று நினைத்தாலும் முடியாத அந்த உறவுகளின் ஒற்றுமை.

சாமி தீர்த்தம் ஆடியதும் அடித்து பிடித்து கடலுக்குள் குதிப்பவர்களும், சிலர் கரையிலே நின்று தண்ணியை தொட்டு தெளிப்பதும் என்ன ஒரு காட்சி. ஒரு தடவை என்னால் இன்றும் மறக்கமுடியாத காட்சி சாமி தீர்த்தம் ஆடமுன்பு என் அத்தான் சுரேஸ் சேகரம் மாமாவின் மகன் கடலுக்கள் இறங்கி அவன் மூழ்க போக பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் அவன் காப்பாற்றபட்டு வெளியே வந்ததும் தேவிமாமியின் கிணற்றுக்கு பக்கத்தில் வைத்து மாமா அவனைப் போட்டு அடுத்த அடியில் சுற்றியிருந்த எங்கள் கண்களை அறியாது கண்ணீர் ஓட மறக்கவே முடியாத தருணம்.

​தீர்த்ம் முடிந்தவுடன் அந்த உச்ச அக்கினி வெய்யிலில் சாமியை தூக்கியபடி ஓட்டமும் நடையுமாக முருகன் கோயிலுக்கு செல்லும் கூட்டம். தெருவெல்லாம் தண்ணீரை இறத்து சூட்டைத் தணிக்க உதவும் உறவுகள், என்ன ஒரு ஆனந்தமான நாட்கள் மறக்க முடியாத பொற்காலம்.

காந்தி, செல்லசோதி, வெள்ளையப்பு, இன்னும் பலர் பெயர்கள் ஞாபகத்தில் இல்லை இன்று கண்ணீர் முட்டி நெஞ்சை சுடுகிறது. இடையிலே சிலமணிநேரம் எல்லா வீடுகளும் திருவிழாகோலம், பலநாட்களாக ஆயத்தபடுத்தி வைத்த உடைகள், முதல்நாள் கட்டிவைத்த மாலைகள், மாறுகரைவேட்டி சால்வைகள், எல்லாத்த்தையும் சரிப்பண்ணி கோயிலுக்கு சென்று எங்கள் குருக்களை ஊர்வலமாக கூட்டிச்சென்று பிள்ளையாரை அங்கிருந்து தூக்கி மீண்டும் கோயிலுக்கு வரும்வரை என்ன ஒரு சந்தோசம்.

​ஊரே சந்தோசத்தில் அன்று iphone ம், Samsung ம்  இல்லை, ஆனால் வெள்ளைவேட்டி கட்டி சாமி தூக்கும் இளைஞர்களும், பட்டுப்பாவடையும் தாவணியும் கால் கொலுசும் ஓசைபோட தேவாரம் பாடும் பெண்களும், பக்தி பெருக்கோடு அப்பாக்ளும், இளைஞர்களுக்கு மாற்றுக்கை தருவதற்க்கு ஆயத்தமாகவும், தலைநிறைய பூவும் பொட்டும் வைத்து இயற்கைதந்த அழகை சுமந்து வரும் அழகான அம்மாக்களும் உண்மையான பக்தியுடன் செல்லும் காட்சி காண ஆயிரம் கண்வேண்டும்.

ஊர்முழுதும் மின் வெளிச்சங்கள் சூழ தோரணமும் மேளச்சத்தமும் நாதஸ்வரமும், இடையிடையே சுண்டலும் பழங்களும் அவலும் இன்னும் விதம் விதமான் சாப்பாட்டுடன் ஊர்கோலம். பணிவு துறை என்ற பேதம் இல்லை. பணம் உள்ளவன் தான் வரலாம் என்ற நியதி இல்லை, இறைச்சி இல்லாமல் சாப்பிடமாட்டோம் என்ற உணர்வும் இல்லை, இதில் நாங்கள் என்ன ஆச்சரியம் என்றால் கடல்தொழிலை மையமாக கைத்து வாழ்ந்த நாங்கள் ஆனால் எல்லாவீட்டிலும் 15 நாட்களும் விரதம், அன்று மேக்கப் போடவில்லை, தினமும் ஒரு உடை என்று புதிது புதிதாக உடுத்தவில்லை. நகைக்காக சண்டை போடவில்லை, ஆனாலும் காதலும், கனிவும், கடைக்கண் பார்வையும், கடவுளின் ஆசியும் கிடைத்தது.

கடையில் பொருள் வாங்க யாரும் போகவில்லை, தெரிந்தவர்களோடை சேர்ந்து போவதற்காகவும் போகவில்லை. எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்திருக்கின்றோம். நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்தோம் அது ஒரு பொற்காலம்.

-குறிப்பு யாருடைய பெயரும் எழுதியது அன்பினால் எழுதப்படாத பெயர்களில் பலபேர் கண்ணுக்குள் நிற்கிறார்கள் பெயர்கள் மறந்துவிட்டது. முடிந்தால் எழுதுங்கள். தொடரபும் கொள்ளலாம் . நன்றி.

- அஞ்சலி வசீகரன்
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    Picture
    Photo

    என்னைப்பற்றி

    அஞ்சலி வசீகரன்
    மயிலிட்டி

    பதிவுகள்

    July 2021
    February 2018
    September 2017
    August 2017
    December 2016
    November 2015
    February 2015
    January 2015
    October 2014
    August 2014
    July 2014

    முழுப்பதிவுகள்

    All

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
© 2011-21 ourmyliddy.com