நமது மயிலிட்டி
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள் >
      • அன்ரன் றாஜ்
    • பொன்னையா மலரவன்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி >
      • உருக்குமணி தர்மலிங்கம்
  • பாடசாலைகள்
    • கலைமகள் மகா வித்தியாலயம்
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் >
      • "ஜெயராணி நிர்மலதாசன்"
      • ஒளி விழா 2012
    • பிரகாசிக்கட்டும் வாழ்வு
  • சாதனையாளர்கள்
    • பிதாமகன் ஆறுமுகம் பொன்னுச்சாமி
    • தந்தை தேவராஜன் >
      • தந்தை அன்டனி பாலா
  • உதவிகள்

மயிலை மண்ணின் மறக்கமுடியாத தருணங்கள்! பதிவு 01 அஞ்சலி

26/7/2014

0 Comments

 
Picture
என் பெயர் அஞ்சலி. எனக்கு கருவறையை கடனாக தந்தவளோ வீரமாணிக்கதேவனின் பேத்தி. நான் கருவறையை விட்டு வந்ததோ பெரியமாணிக்கதேவனின் மண்ணில் இடையில் என் உறவுகளோ நரசிம்மனின் மண்ணில் ஆனாலும் மூன்று உறவுகளும் முட்டி மோதாத பெருமை பெற்ற என் உறவுகளுக்கு முதல் வணக்கம் . மாதாகோயில் மணியோசையில நான் என் மலரும் நினைவுகளை ஆரம்பிக்கிறேன் காரணம் என் ஆரம்பக் கல்விக்கூடமும் mother roseம் அங்கே தான் ஆரம்பம் .

Photo
றோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலை என்று நாங்களும் வேதப்பள்ளிகூடம் என்று வயது முதிர்ந்தோரும் அழைக்கும் RC school தான் எனது ஆரம்பப் பாடசாலை, அங்கு ஞாபகமாக இருப்பது இன்றும் திரேசம்மா ரீச்சர் ம்ற்றும் அவர் எங்களுக்கு பழக்கி ஆடிய "சின்ன சின்ன இழை பின்னி பின்னி வரும்" பாட்டும், என் ஆரம்பகால தோழிகள் பூங்கோதை, மல்லிகா (இன்று அலோசியசின் மனைவி), றெஜினா. ஜெனிற்றா இவர்களுடன் நானும் சேர்ந்து நடித்த நல்லதங்காள் நாடகம். இதில் மறக்கமுடியாத அம்மா பசிக்குதே தாயே பசிக்குதே. இதை தாண்டி மதர் எங்களை Church க்கு கூட்டிப் போவது, பள்ளிக்கூட சிரமதானம். அந்த மறக்கவே முடியாத குறோட்டன் இலை காரணம் நாங்கள் சித்திரம் கீறி கலர் அடிக்க பாவிக்கும் கிண்ணம் போல இலை. 

எதையுமே மறக்க முடியாது. மூன்று வருடங்கள் தான் எனது காலங்கள் அந்த school ல் ஆனாலும் அங்கு தான் என் தையல் கலைக்கு விதை போடப்பட்டது . இன்று நான் சிறப்பான jey elegant design எனும் புகழ் பெற்ற designer ஆக இருப்பதற்கு காரணம் . ஒரு நிமிடம் பாரத்தாலே அதை உருவமைக்க இன்று என்னால் முடியும். அத்துடன் மதர் சொன்ன விடயம் இன்றும் என் கண்ணுக்குள்ளே அன்பு மட்டும் தான் உண்மை. அன்புக்கு ஜாதி மதம் இல்லை. இதுதான் இன்றும் எனது மந்திரம். கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே பாடலை கேட்கும் போது அந்த மதர் தான் என் முன்னே. ஜாதி மத வெறி இல்லாத ஒரு பெண்ணாக என்னை உருவாக்கிய பங்கு அவருக்கு எனது கோடான கோடி நன்றிகள்.

தொடரும்......
இந்தப் பக்கம் Hit Counter by Digits தடவை பார்வையிடப்பட்டுள்ளது.Hit Counter by Digits
0 Comments



Leave a Reply.

    Picture
    Photo

    அஞ்சலி வசீகரன்

    மயிலிட்டி

    பதிவுகள்

    January 2023
    July 2021
    February 2018
    September 2017
    August 2017
    December 2016
    November 2015
    February 2015
    January 2015
    October 2014
    August 2014
    July 2014

    முழுப்பதிவுகள்

    All

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-23 ourmyliddy.com