நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு" >
      • மீள்குடியேற்றக்குழு
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "பலமாய் எழுந்திரு "
      • "முதல்பிரிவு"
      • "தனித்திருப்பாய்"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள்
    • "சமர்ப்பணம்"
    • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
    • "நினைவுகள் 2" "மடம்"
    • "நினைவுகள் 1" "மண்சோறு"
    • "நான் பிறந்த மண்ணே !"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • கௌதமன் படைப்புக்கள்
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • கவிப்பிரியை படைப்புக்கள்
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
    • Naavuk Arasan Music
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி >
      • உருக்குமணி தர்மலிங்கம்
  • சிறப்புத் தினங்கள்
    • NELSON MANDELA
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
    • அன்னையர் தினம்
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
    • பொங்கல்
    • தீபாவளி
    • Christmas
    • New year
    • அன்னையர் தினம்
    • தந்தையர் தினம்
    • மகளிர் தினம்
  • பாடசாலைகள்
    • கலைமகள் மகா வித்தியாலயம்
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
    • பிரகாசிக்கட்டும் வாழ்வு
  • உதவிகள்
  • தொடர்புகளுக்கு:
  • கருத்து தெரிவித்தல்

மயிலை மண்ணின் மறக்கமுடியாத தருணங்கள்! பதிவு 06 அஞ்சலி

15/10/2014

1 Comment

 
Photo
ராசாத்தி அக்கா
Photo
அமரர் ராசு அக்கா
Photo
பேபி அக்கா
மயிலை மண்ணில் ராசத்தி அக்காவின் ரியூசனை மறந்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் . அந்த உடைந்து முறிந்து போன கிடுகு வேலிக்குள்ளே ஒரு அன்னை திரேசா போலே இருந்து எங்களை உருவாக்கிய பெருமை ராசாத்தி அக்காவும் ராசு அக்காவுக்கும் தான் உண்டு. இன்று நாங்கள் எத்தனையோபேர் புலம் பெயர்நாட்டில் பட்டதாரிகளாகவும் பண்பட்டவர்களாகவும் வாழ வழிகாட்டயவர்கள். அங்கும் ராசாத்தி அக்கா என்றால் செல்லம் கொஞ்சலாம். ராசு அக்கா கொஞ்சம் கண்டிப்பு. ஆனால் வருடத்தில் ஒருமுறை வரும் பேபி அக்காவை பார்க்க காத்திருப்போம். ஆனால் அவாவுக்கு எல்லோரும் பயம். ராசாத்தி அக்கா கிறிஸ்தவராக இருந்த போதும் ஒவ்வொரு வருடமும் எங்கள் சரஸ்வதி பூசையை திருவிழா போல மிகவும் சிறப்பாக கொண்டாடுவோம். எங்கள் ஊரில் பிறந்தவர்கள் அனேகமானோர் ஏடு துவக்கப்பட்டது அங்குதான். அதனால் மயிலைமண்ணில் ராசத்தி அக்காவின் ரியூசனை மறந்தவர்கன யாரும் இல்லை.
Photoதேவி அக்கா
இதேபோலதான் எங்கள் தேவி அக்கா தைக்கும் உடுப்பு. என்னுடைய அம்மாவும் நல்ல தையல்காரி தான் ஆனாலும் தேவி அக்கா தைக்கிற உடையில ஒரு style இருக்கும். எனக்கு ஊரில் அவாவிடம் உடை தைத்து போட சந்தர்ப்பம் அமையவில்லை ஆனாலும் நான் தையல் வேலை செய்யும் நேரத்தில் தேவி அக்காவை நினைப்பேன். என்னுடைய தையலுக்கு ஒரு Roll modal என்று கூட சொல்லலாம். எனது சிறு வயது மனதுக்குள் பூட்டிய ஆசைகளில் முதலாவது இது மட்டும் தான் . அவபோல ஒரு தையல்காரி ஆக வேண்டும் என்று. அவ எப்படி அழகோ அதேபோல் தையலிலும் ஒரு அழகு. இன்னும் என் மனதில் உள்ள ஆசை அவாவை நான் சந்தித்தால தையலைப்பற்றி கதைக்கவேணும். அதேநேரம் அவ மூலமாக ஒரு உடை தைக்கவேணும் என் மகளுக்கு. காரணம் எனது தாயார் மூலம் இது செய்யமுடியாது. பணத்தை குடுத்தால் எத்தனையோ நாகரீகமான உடை வாங்கலாம். நான் வித்தியாசமான ஆள் தான் பழமையும் என் மண்ணின் பெருமையும் தரக்கூடிய சந்தோஷம் புதுமையில் இல்லை. 


அடுத்து எங்கள் குஞ்சரம் ஆச்சியின் மடம் . எத்தனையோ பேரின் இளைப்பாறும் இடம். மாதத்தில் ஒருதரம் பசி போக்கிய இடம். இன்று ஐயோ, சூடு, வெக்கை தாங்க முடியவில்லை என்று ஓடுகிற நாங்கள் தான் அந்த மடத்துக்கள் சமையல் செய்து சமையலுக்கு உதவி செய்தவரும் உண்டு. ஒவ்வொரு பவுர்ணமிக்கும் அந்த மடத்தின் பெருமை சொல்லமுடியாத இன்பம். இன்று ஒரு சிறிய வேலை செய்தாலே தம்பட்டம் அடிக்கும் காலம். ஆனால் குஞ்சரம் ஆச்சி வாழ்ந்த காலம் முழுவதும் இதை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் விளம்பரம் இல்லாமல் செய்தது என்ன ஒரு அற்புதம். மதங்களுக்கு அப்பாற்பட்ட மனிதநேயம் அங்கு சாப்பிட்ட மக்களை பார்த்து அறிந்த விடயம். ஒரே ஒரு குறை எப்போதுமே எனக்கு பிடிக்காத தேங்காய் திருவும் வேலை. இன்று நினைத்தாலும் நாக்கிலே ருசி உருகும் அந்த மரவள்ளிக்கிழங்கும் பூசணிக்காய் கறி. இறந்தும் என்னைப்போல் பல மனங்களில் கண்டிப்பாக வாழுகிறார்கள் நம் மண்ணின் சொந்தங்கள்.

அஞ்சலி இரவிசங்கர்

இந்தப் பக்கம் Hit Counter by Digits தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
1 Comment
Arunkumar link
20/10/2014 01:18:20 pm

ராசாத்தி அக்கா எனக்கு "அ" கற்றுத்தந்த அன்னை.
என் கை பிடித்து அ எழுதப் பழக்கியவர்.
பின்நாளில் அழகாக எழுதுவான் குமார் என்று
என் அம்மாவிடம் ஆரூடம் சொன்ன தீர்க்கதரிசி.
எந்நாளும் மறக்க முடியாத என் அரிச்சுவடியின் அரசி,
உண்மைதான் பாசமாய் பழகுவதில் அன்னை தெரேசாதான்.
என்னைப்போல் பலபேருக்கு கல்விக் கதவைத் திறந்துவைத்த
பாலர் பாடசாலையின் பிதாமகள்கள்!

Reply



Leave a Reply.

    Picture
    Photo

    என்னைப்பற்றி

    அஞ்சலி வசீகரன்
    மயிலிட்டி

    பதிவுகள்

    July 2021
    February 2018
    September 2017
    August 2017
    December 2016
    November 2015
    February 2015
    January 2015
    October 2014
    August 2014
    July 2014

    முழுப்பதிவுகள்

    All

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
© 2011-21 ourmyliddy.com