நமது மயிலிட்டி
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள் >
      • அன்ரன் றாஜ்
    • பொன்னையா மலரவன்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி >
      • உருக்குமணி தர்மலிங்கம்
  • பாடசாலைகள்
    • கலைமகள் மகா வித்தியாலயம்
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் >
      • "ஜெயராணி நிர்மலதாசன்"
      • ஒளி விழா 2012
    • பிரகாசிக்கட்டும் வாழ்வு
  • சாதனையாளர்கள்
    • பிதாமகன் ஆறுமுகம் பொன்னுச்சாமி
    • தந்தை தேவராஜன் >
      • தந்தை அன்டனி பாலா
  • உதவிகள்

தண்ணீர் குடமும் மாதாகோயில் கிணறும் - அஞ்சலி வசீகரன்

12/8/2017

0 Comments

 
Picture
இது எங்களுக்காக பிள்ளையார் தந்த ஒரு விலை மதிக்கமுடியாத திறந்தவெளி திரையரங்கு. அந்த உண்டியலுக்கு மேலே உள்ள இடம் மாதாகோயிலில் இருந்து தண்ணீர் எடுத்து வரும் சிவக்கொழுந்து ஆச்சி முதல் செல்வம் மாமியையும், நாவலடியில் இருந்து....

Picture
அந்த சைக்கிளில் இரண்டு குடங்களை கட்டிவரும் குட்டியின் அப்பா இராசகிளி மாமாவையும் அழகாக காட்டும் அதிசய திரை. அழகான அந்த பனைமரம், அருகே எங்கள் பிள்ளையார், அதற்காக கட்டப்பட்ட ரங்கப்பாவின் திண்ணை, வாழ்ந்தது நாங்கள் ஒருதரம், எங்கள் பெற்றோருக்கு பிள்ளைகளாக அதை தித்திக்க தித்திக்க வாழ்ந்தது பெருமை. மனம் நிறைய உறவுகள், அகம் நிறைந்த நண்பர்கள். சந்தேகம் எந்த கடையிலும் விற்று எங்கள் பெற்றோர் வாங்காத வரம். அந்த உண்டியலுக்கும் கோயில் உள் வாசலுக்கும் இடையில் உள்ள அந்த சிறிய இடம், எவ்வளவோ இடம் இருந்தாலும் அந்த இடத்திற்க்கு அடிபட்டு இடம் பிடிப்பதில் உள்ள சந்தோசம். .

காரணம் பெண்கள் வயதுக்கு வந்துவிட்டால் அந்த ஓடையில் ஒழித்து நிற்பது ஒரு வித தனிசுகம். அடுத்த பக்கம் எங்கள் ஆண்சிங்கங்கள்.கோயில் திருப்பணிக்காக மாலை போட்டவர்கள். 15 நாட்கள் கோயிலே வீடு. மாலை கட்டுவதில் இருந்து தோரணங்கள் கட்டும்வரை பகலிலும் கோயில் கழுவுவது, சாமி தூக்குவது, இடையே அந்த கடைகண் பார்வை, காதலி மீது. இன்று யாருமே அனுபவிக்க முடியாத சினிமாவில் மட்டும் பார்க்கும் வாழ்க்கை. வாழ்ந்திருக்கிறோம் சந்தோசத்துடன். உண்டியலுக்குள்ளே போட்ட பணம். விழுந்துவிட்டதா என்று பார்ப்பதில் எத்தனை சண்டைகள்,
​

கோயிலை மையமாக வைத்து வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்த நம் தலைமுறைக்கு ஒரு வணக்கம் வாழமுடியாத எங்கள் குழந்தைகளுக்கு சொல்லிதரவேண்டும்.

- அஞ்சலி வசீகரன்


இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    Picture
    Photo

    அஞ்சலி வசீகரன்

    மயிலிட்டி

    பதிவுகள்

    January 2023
    July 2021
    February 2018
    September 2017
    August 2017
    December 2016
    November 2015
    February 2015
    January 2015
    October 2014
    August 2014
    July 2014

    முழுப்பதிவுகள்

    All

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-23 ourmyliddy.com