அமரர் சந்திரசேகரம்பிள்ளை ஏரம்பமூர்த்தி (விதானையார்)
(இரண்டாம் உலகப்போரில் பங்குபற்றி ஓய்வு பெற்ற இராணுவ வீரர்)
தோற்றம்: 10/02/1922
மறைவு:20/01/2018
மயிலிட்டி, வீரமாணிக்க தேவன்துறையை பிறப்பிடமாகவும், திருச்சி கே கே நகர் எல்.ஜ.சி காலனி ஜெயாநகரை வதிவிடமாகவும் கொண்ட சந்திரசேகரம்பிள்ளை ஏரம்பமூர்த்தி (விதானை யார்) அவர்கள் இன்று மாலை(20/01/2018) 3.00 மணியளவில்
இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம்சென்ற சீதாலட்சுமி அவர்களின் அன்புக்கணவரும்,
காலம்சென்ற சந்திரசேகரம்பிள்ளை தங்கம். தம்பதியினரின் அன்புப் புதல்வனும்.
(இரண்டாம் உலகப்போரில் பங்குபற்றி ஓய்வு பெற்ற இராணுவ வீரர்)
தோற்றம்: 10/02/1922
மறைவு:20/01/2018
மயிலிட்டி, வீரமாணிக்க தேவன்துறையை பிறப்பிடமாகவும், திருச்சி கே கே நகர் எல்.ஜ.சி காலனி ஜெயாநகரை வதிவிடமாகவும் கொண்ட சந்திரசேகரம்பிள்ளை ஏரம்பமூர்த்தி (விதானை யார்) அவர்கள் இன்று மாலை(20/01/2018) 3.00 மணியளவில்
இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம்சென்ற சீதாலட்சுமி அவர்களின் அன்புக்கணவரும்,
காலம்சென்ற சந்திரசேகரம்பிள்ளை தங்கம். தம்பதியினரின் அன்புப் புதல்வனும்.