நமது மயிலிட்டி
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள் >
      • அன்ரன் றாஜ்
    • பொன்னையா மலரவன்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

***சமநிலை*** "மயிலை மதீஸ்"

5/8/2014

0 Comments

 
Picture
 ................பொதுவாக சமநிலை என்றவுடன் உங்கள் எண்ணக்கருவுக்குள், ஏதோ கணக்கு சம்மந்தமான கோட்பாடு சொல்லப்போகின்றேன் என்று எண்ணத்தோண்றினால் அது தவறு, சமநிலை என்று சொல்லும்போதே சமச்சீர், நடுநிலை, நேர்கோடு என்று பல பொருள்படும். ஏன் சமநிலை வர்த்தகம், சமுதாயம், கலை, சிற்பம், ஓவியம், விளையாட்டு, சிந்தனை என்று இதன் பரிணாமம் விரிவடைந்தே செல்கின்றது, ஆனால் நான் சொல்லவந்த விடயமும், என் சிந்தனையில் உருவான கேள்வியும் குடும்ப வாழ்க்கையில் சமநிலை எவ்வாறு தனது ஆதிக்கத்தை செலுத்துகின்றது என்பதுதான்....... 

இன்று நமது சமூகத்தை பொறுத்தவரையில் புலம்பெயர் நாடுகளில் கணக்கிட முடியாத பிரித்தல்கள், காள்ப்புணர்வுகள், ஏற்றத்தாழ்வுகள் அனைத்தும் உறவுமுறைகளுக்குள் ஏன் ஏற்படுகின்றது, காரணம் சரியான சமநிலைப் பார்வையின்மை. 

இதை விளக்கமாக சொல்வதாயின் புரிதலின் அடிப்படைத் தன்மையின்மை என்று சொல்லலாம். இந்த புரிதல் இருந்தாலே வாழ்க்கையின் பாதிப் பிரச்சினையில் இருந்து நாம் விடுபடலாம். அப்ப மீதியிலிருந்து என்ன பண்ணுறதுன்னு நீங்கள் கேட்கிறது லேசா காதில் விழுகிறது. 

அதுதாங்க மீதி இருக்கிற பிரச்சினை காலத்துக்கும் ,உங்களுக்குமானது. அதை நீங்கள்தான் முகம்கொள்ளல் வேண்டும். காலத்துடன் தனித்து போராடுவது வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு மட்டுமில்லாமல், நம்மையே நாம உணரவும் முடியும். காலம் நமக்காக நிறைய பாடங்களை கற்பித்திருக்கின்றது. ஆனால் நாம் எதையுமே வாழ்க்கையோடு சற்று அருகில் வைத்து பார்ப்பதில்லை. தூக்கி தூரப்போட்டுவிட்டு அடுத்த கட்டத்துக்கு சென்றுவிடுகின்றோம். 

வேகப்பயணம் மிகவும் நல்லது, ஆனால் விவேகமற்ற வேகப்பயணம் ரொம்பவும் ஆபத்தானது. சமநிலை கோட்பாட்டை காலம் மனிதனுக்கு எவ்வாறு உணர்த்துகின்றது என்றால், பெரிய உலகளாவிய இயற்கை அழிவுகள், போர், பாரிய விபத்துக்கள்....... இவைகள் யாவும் யாரும் எதிர்பார்திருகவே முடியாது. வாழும் காலத்தில் நான் மேற்சொன்ன விடயங்களில் மனைவியுடன் தொடங்கி அனத்து உறவுகளுடனும் நமது வீண் காழ்ப்புணர்வை வளர்த்துக்கொண்டு பொய்யான வாழ்க்கையோடும், நம்மையே நாம் ஏமாற்றியும் வாழ்கின்றோம். 

காந்தி சொன்னதுபோல, ஊரை திருத்தலாம், சமுதாயத்தை திருத்தலாம் என்று நீ நினைத்தால், முதலில் உன்னை மாற்றிக்கொள் மாற்றம் தானாக ஏற்படும். அதுபோலத்தான் யாரும் யாரையும் கட்டுப்படுத்தவோ அன்றி அதிகாரம் செலுத்தவோ முடியாது. உங்களை சார்ந்திருப்பவர்கள்மேல் காட்டும் அன்பும், உங்கள் எண்ணங்களைப்போல அவர்கள் எண்ணங்களுக்கும் உங்களால் வண்ணம் தீட்ட முடிந்தால் உங்கள் வாழ்க்கையை சுற்றி ஒரு ஒளிவட்டம் எப்போதும் இருக்கும். 

இறுமாப்புடன் தலைநிமிர்ந்து, நெஞ்சை நிமிர்த்தி வெட்டியாக நடக்காமல் கொஞ்சம் தலைகுனிந்து கீழே பார்த்தால் உங்களுக்கான சந்தோசங்கள் உங்கள் காலடியிலேயே கொட்டிக்கிடக்கின்றதை காண்பீர்கள். இல்வாழ்க்கைச் சமநிலை இருவரில் இருந்து தொடங்கி, ஒரு உலகளாவிய சமநிலையை ஏற்படுத்தும்..... இது நியதி..... எப்ப என்றெல்லாம் கேட்டு சும்மா என்ன குழப்பக்கூடாது. (மாங்கொட்டை வைக்கும்போதெல்லாம் கட்டாயம் மரம் வளரும் என்றில்லை, இருந்தாலும் வைக்கிறோம். சில வேளை மரம் வளர்ந்தால்...... அம்மா சின்னனில சொன்னது) எல்லாம் ஒரு நம்பிக்கைதான் boss. என் சிற்றறிவுக்கெட்டிய விடயங்களை உங்களுடன் ஏதோ ஒரு நம்பிக்கையில் பகிர்ந்துள்ளேன். தவறுகள் இருப்பின் புத்திஜீவிகள் பொறுதுக்கொள்வதுடன், அதனை சுட்டிக்காட்டும்படியும் கேட்டுக்கொள்கிறேன். 

பிரியமுடன்
***உங்களில் ஒருவன்*** 
.....(மதீஸ் )....................
இந்தப் பக்கம் Hit Counter by Digits தடவை பார்வையிடப்பட்டுள்ளது.Hit Counter by Digits
0 Comments



Leave a Reply.

    Photo

    மகிபாலன் மதீஸ்
    "கௌதம்"

    மயிலிட்டி

    பதிவுகள்

    January 2023
    September 2022
    August 2016
    July 2016
    March 2016
    July 2015
    May 2015
    April 2015
    December 2014
    November 2014
    August 2014
    July 2014

    முழுப்பதிவுகள்

    All

    குறும்படங்கள்

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-23 ourmyliddy.com