எங்களால் என்றுமே மறக்க முடியாத இடம். அதனைச் சுற்றித்தானே அனைவரும் திரிந்தோம். இளையோர் பெரியோர் என்ற வித்தியாசமில்லாமல் எல்லோரையும் ஏற்றுக்கொண்ட அதன் குணம். சிறிய இடம் தான் என்றாலும் அதனைச் சுற்றித்தானே அனைத்தும் நகர்ந்தது.
|
குணபாலசிங்கம் அருண்குமார்
|