பிறந்த போது என்னை ஏந்திய மண்ணே!
தவழ்ந்த போது என்னைத் தாங்கிய மண்ணே !
நடை பயின்ற போது என் கைபிடித்த மண்ணே !
தாவித் தாவி நான் தரையைத் தொட்ட மண்ணே !
என் கால்விரல்களை அடிக்கடி எண்ணிப்பார்த்த மண்ணே !
அழகான மயிலை மண்ணே !
தவழ்ந்த போது என்னைத் தாங்கிய மண்ணே !
நடை பயின்ற போது என் கைபிடித்த மண்ணே !
தாவித் தாவி நான் தரையைத் தொட்ட மண்ணே !
என் கால்விரல்களை அடிக்கடி எண்ணிப்பார்த்த மண்ணே !
அழகான மயிலை மண்ணே !