பாடசாலைக் காலங்கள் ஒருபோதும் யாராலும் மறக்கமுடியாத ஒன்று. அப்படியான இனிமையான காலத்தை மீண்டும் மீண்டும் மீட்டிப் பார்க்க பொக்கிஷமாய் கிடைத்திருக்கும் பாரதி சிறப்பு மலருக்கும், அதனை உருவாக்கியவர்களுக்கும் நன்றிகள் பல. வாழ்க கலைமகள் மகா வித்தியாலயம்.
குணபாலசிங்கம் அருண்குமார்
|