• நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள் >
      • அன்ரன் றாஜ்
    • பொன்னையா மலரவன்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி >
      • உருக்குமணி தர்மலிங்கம்
  • பாடசாலைகள்
    • கலைமகள் மகா வித்தியாலயம்
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் >
      • "ஜெயராணி நிர்மலதாசன்"
      • ஒளி விழா 2012
    • பிரகாசிக்கட்டும் வாழ்வு
  • சாதனையாளர்கள்
    • பிதாமகன் ஆறுமுகம் பொன்னுச்சாமி
    • தந்தை தேவராஜன் >
      • தந்தை அன்டனி பாலா
  • உதவிகள்
  நமது மயிலிட்டி

உறவுகளின் உணர்வுகள்! திருப்பூர் பிதாமகன், திருப்பூர் முதுசம் அமரர் ஆறுமுகம் பொன்னுச்சாமி....

13/1/2019

0 Comments

 
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
மயிலிட்டி, திருப்பூரின் நாயகனுக்கு கண்ணீர் வணக்கம்!

மயிலிட்டியில் குறித்த ஒரு பகுதியானது, காவற்கடவை என்ற புராதன பெயர் கொண்டு விளங்கியது. காலப்போக்கில் அது மருவி காட்டுக்கடவை என்றானது. அதுவே மயிலை மண்ணில் தலையெடுத்த குறிச்சி வேறுபாட்டின் பழிச்சொல்லாக மாறியது.

காட்டுக்கடவையார் என்று அழைக்கப்பட்ட பொழுதுகளில் எமது முன்னோர்களது உணர்வுகள் கொந்தளித்து, இரத்தம் சூடேறுமளவிற்கு அன்றைய நிலை காணப்பட்டது.

இந்நிலையில்தான் பாணாந்துறையில் வணிகத்தில் ஈடுபட்டுவந்த, இன்று (12/01/19) அமரராகியுள்ள ஆறுமுகம் பொன்னுச்சாமி அவர்கள் தமிழ்நாட்டின் இன்றளவிலும் துணி வர்த்தகத்தில் செழித்தோங்கி வரும் திருப்பூர் நகரத்தின் பெயரை காட்டுக்கடவை என்று அழைக்கப்பட்ட காவற்கடவைக்கு சூட்டுவதென முடிவு செய்தார்.

1950 களின் பிற்பகுதியில் பாணாந்துறையில் இருந்து, மயிலிட்டி காட்டுக்கடவை என்று அழைக்கப்பட்ட காவற்கடவை பகுதியில் வசித்துவந்த சின்னையா கணபதிப்பிள்ளை(SK) என்பவரின் பெயருக்கு திருப்பூர், மயிலிட்டி என்ற முகவரி குறித்து அஞ்சல் அட்டை அனுப்பியிருந்தார். அந்நேரம் கடமையில் இருந்த தபால் ஊழியர்களது ஒத்துழைப்புடன் காலப்போக்கில் திருப்பூர், மயிலிட்டி என்ற முகவரி குறித்த கடிதங்கள் எம்மவர்களை நாடி வரத்தொடங்கியது.
அன்றிலிருந்தே காட்டுக்கடவை என்ற பெயர் திருப்பூர் என்று மாற்றமடைந்தது.

காலப்போக்கில் இனவிருத்தி காரணமாக இடநெருக்கடி ஏற்பட்டபோது திருப்பூர் ஒழுங்கையில் பூர்வீகமாக குடியிருந்த எமது முன்னோர்கள் அயல் பகுதிகளில் உள்ள காணிகளை சொந்தமாக வாங்கி குடியேறத் தொடங்கினர்.

இவ்வாறு பரவிய குடிப்பரம்பலானது,
  • வேல் வீதி
  • விநாயகர் வீதி
  • அம்பாள் வீதி
  • கொட்டுப்பள்ளம் வீதி / சிவன் வீதி
  • குகன் வீதி
  • ஈஸ்வரி வீதி
  • தாழையடி வீதி
  • தெனியம்மன் வீதி

என மேற்கு திசை நோக்கியதாக சில கிலோ மீட்டர் நீளமான பகுதிகளை தன்னகத்தே உள்வாங்கி விரிவாக்கம் கண்டது.

இவற்றை உள்ளடக்கிய பகுதியே திருப்பூர் ஒன்றியம் என்றானது. இன்றைய மயிலிட்டி, திருப்பூர் ஒன்றியம் உருவான வரலாறு இதுதான். திருப்பூர் என்ற பெயரின் காரணகர்த்தா ஆறுமுகம் பொன்னுச்சாமி அவர்களே.

மயிலிட்டி, திருப்பூரின் நாயகனாக என்றென்றும் திகழும் அமரர் ஆறுமுகம் பொன்னுச்சாமி அவர்களுக்கு கண்ணீர் வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார் மற்றும் மயிலிட்டி, திருப்பூர் ஒன்றிய உறவுகளின் துயரில் பங்கேற்பதுடன் அன்னாரின் ஆத்மா சிவபதமெய்ய எல்லாம் வல்ல ஆதிசிவனை வேண்டுகின்றேன்.

குறிப்பு : எமது மூத்தவர்களிடம் கேட்டறிந்த விடயங்களாக நினைவுத்தளத்தில் இருந்து தொகுத்த இவ்வரலாற்று
பதிவில்  தவறுகள் இருந்தால் பொறுத்தருள்க.
​
இரா.மயூதரன்
குகன் வீதி,
திருப்பூர் ஒன்றியம்,
மயிலிட்டி.

Picture
++++கண்ணீர் அஞ்சலி+++
+++ஆ.பொன்னுச்சாமி+++

அன்பின் அப்பையா
நேற்றுவரை எம்மோடு இருந்தீர்கள்.

இதுவரை காலமும்
எங்களில் ஒருவராய் அன்போடு வாழ்ந்தீர்கள்.

எம் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும்
வாழ்ந்து திருப்பூரின் பிதாமகனாய் வாழ்ந்து

எமைக் காத்திருப்பாய் என்றிருக்க
கண்ணீரைத் தந்துவிட்டு
விண்ணோடு நீங்கள் சென்றுவிட்டீர்கள்

ஆற்றொண்ணாத் துயரமது
ஊற்றாகி ஓடுதையா

உங்கள் ஆத்மா சாந்தியுற
மயிலை மண்ணின் உறவுகள்
அனைவரும் உள்ளத்தால் வேண்டுகிறோம்.
​
ஓம் சாந்தி
ஓம் சாந்தி
ஓம் சாந்தி

குட்டிப்பவுன் குடும்பம்
த.ரதன்

Picture
பிதாமகன்

காவற்கடவையின் பிதாமகன்
திருப்பூரின் உதயமகன்

காலமானார் எனும் செய்திகேட்டு
கண்கள் கலங்கினதே

நம்மூரின் காவியநாயகனின் வரலாறு
'காட்டுக்கடவை' என்ற புனைப்பெயருக்கு
முற்றுப்புள்ளி வைத்ததே

புதியதோர் உலகம் சென்றுவிட்டாய் நீ
புனிதமான உன்பெயரோ எம்மனதில் நிலைத்துவிட்டது

உன் புன்முறுவல் முகம் பார்த்து
வழியனுப்ப மனமின்றி
விழிமூடி நிற்கின்றோம் உம் சந்ததியினர்
​
மயிலை ச.சாந்தன்

Picture
"திருப்பூர் மயிலிட்டி முதுசம் ஆ.பொன்னுச்சாமி "...

மயிலிட்டி பேச்சியம்மன் ஆலய நிர்வாகத்தெரிவு திருப்பூர் மயிலிட்டியில் இடம்பெற்றபோது ஆ.பொன்னுச்சாமி ஐயாவும் வருகை தந்திருந்தார்.

அப்போது திரு.அ.குணபாலசிங்கம் ஐயா அவர்களால் ஆ.பொன்னுச்சாமி ஐயா கெளரவப்படுத்தப்பட்டதுடன் பொன்னுச்சாமி ஐயா யார்? அவர் திருப்பூருக்கு ஆற்றிய பணி என்ன? என்பது தொடர்பில் குணபாலசிங்கம் ஐயா சிறப்பாக விளங்கப்படுத்தியிருந்தார்.

​அத்தருணம்தான் நானும் என்னைப்போன்ற இளைஞர்களும் ஐயா தொடர்பாகவும் அவர் ஆற்றிய பணி தொடர்பாகவும் அறிந்திருந்தோம்.

Picture
"திருப்பூர்" என்ற பெயரை கொண்டுவருவதற்கு முயற்சி எடுத்து அதனை நிறைவேற்றி நமது திருப்பூர் மக்களின் தனித்துவத்தை உயர்த்தி காட்டிய ஜயா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக.

ஏற்கனவே வசந் கூறியது போல அவ் கோயில் பொதுக் கூட்டத்தில் எமது மறைந்த ஐயா சமூகமளித்திருந்தார்.

என்ன ஒரு பண்பு மற்றும் மரியாதை அவரிடம் அணைவருடனும் சிரித்த முகத்துடன் தள்ளாடும் வயதில் நாற்சக்கர வண்டியில் அமர்ந்து கதைத்தது மட்டுமன்றி கதைக்க செல்பவர்களுடன் இரு கைகளையும் கூப்பி வணக்கமும் தெரிவித்திருந்தார்.

குணபாலசிங்கம் ஐயா "திருப்பூர்" பெயர் வந்தற்குரிய வரலாற்றினை அவ் கூட்டத்தில் தெரியப்படுத்தியபோதே எமக்கு அவரது முயற்சிகள் அதற்காக அவர் கையாண்ட தந்திரோபயங்கள் தெரியவந்தது.

நிச்சயமாக இப்படி வித்தியாசமாக சிந்திக்கும் நபர்களை இளைஞர்கள் முன் உதாரணமாக எடுத்து நமது ஊரிணை இன்னும் பல்வேறு திறமைகளில் நமது தனித்துவத்தினை வெளிக்கொனர்வதற்கு அனைத்து மயிலிட்டி வாழ் திருப்பூர் இளைஞர்களும் தம்மால் முடிந்த பங்களிப்பை அன்புரிமையுடன் செய்யுமாறு

​"மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தின்" சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
0 Comments



Leave a Reply.

    Picture

    குணபாலசிங்கம் அருண்குமார் 
    மயிலிட்டி

     

    பதிவுகள்

    January 2022
    September 2019
    February 2019
    January 2019
    November 2018
    February 2018
    January 2018
    July 2017
    April 2017
    November 2012
    September 2012
    August 2012

    அனைத்துப் பதிவுகள்

    ALL
    - அமரர் சி.அப்புத்த்ரை
    - நான் பிறந்த மண்ணே
    - "நினைவுகள் 1" மண் சோறு
    - "நினைவுகள் 2" மடம்
    - ”நினைவுகள் 3” வீடும் நானும்
    - மீண்டும் வாழ வழி செய்வோம்

  • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள் >
      • அன்ரன் றாஜ்
    • பொன்னையா மலரவன்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி >
      • உருக்குமணி தர்மலிங்கம்
  • பாடசாலைகள்
    • கலைமகள் மகா வித்தியாலயம்
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் >
      • "ஜெயராணி நிர்மலதாசன்"
      • ஒளி விழா 2012
    • பிரகாசிக்கட்டும் வாழ்வு
  • சாதனையாளர்கள்
    • பிதாமகன் ஆறுமுகம் பொன்னுச்சாமி
    • தந்தை தேவராஜன் >
      • தந்தை அன்டனி பாலா
  • உதவிகள்
Powered by Create your own unique website with customizable templates.