![Picture](/uploads/7/3/7/4/7374965/editor/16790860-1577769158904298-873066401-n.jpeg?1493510864)
காத்தவராயன் சிந்து நடைக் கூத்து - தொடர் – 02
சண்முகநாதன் கஜேந்திரன் (மயிலைக்கவி)
முத்துமாரியம்மன் வரவுப் பாடல்
அக்காளும் அம்மன் தங்காளுமாம் – அவா
ஆயிழைமார் அம்மனுக்கு ஏழு பேராம்.
ஏழு பேர்க்கும் அம்மன் நேரிழையாள் – அவா
இடும்பி என்னும் நல்ல மாரியல்லோ.
கொள்ளிக் கன்னி நல்ல மாரியல்லோ – அவா
குடிகளுக்கோ னல்ல வீரசக்தி.