![Picture](/uploads/7/3/7/4/7374965/editor/16809099-1577759435571937-438305021-n.jpeg?1499554239)
சண்முகநாதன் கஜேந்திரன் (மயிலைக்கவி)
முத்துமாரியம்மன் வசனம் :
அக்காள் சொன்ன முறைப்படி பிறப்பு ஆயிரமும் இறப்பு ஆயிரத்தொன்றும் சரிவர நடாத்திவைக்க வேண்டுமெனில், நான் அந்த வைகைக் கரையோரம் சென்று தவமிருக்க வேண்டும். இதோ வைகைக்கரை செல்கிறேன்.
முத்துமாரியம்மன் பாடல் :
வைகைக்கரை தேடியெல்லோ முத்துமாரியம்மன்
தாயார் வடிவழகி போறாவாம் மாரி தேவியம்மன்