![Photo](/uploads/7/3/7/4/7374965/5122205.jpg?376)
==============================================
கச்சான் ,கச்சான் ,கச்சான்
கேட்கிறதா இந்தக்குரல்?
பெருஞ்சாலை பிதாவின் வரவேற்பு,
கண்டியானும் கால் நனைப்பான்,
கந்தபுரத்தானும் கற்பூரம் ஏத்துவான்.
மன்னனும் பணிந்தான் ,மக்களும் துதித்தார்,
என்னைப்பற்றிசண் கஜா ![]() பெயர்:
Anton Gnanapragasam கருத்துக்கள்: சிற்ப்பகலைஞர் செல்லப்பா (பிள்ளையார்) சண்முகநாதன் மகன் கஐன் (மயிலை கவி) மயிலை மண் வீழ்ந்து 22 ம் அகவைக்கு அழகாக கவி படைத்ததிற்கு என் வாழ்த்துகள். இவரின் தந்தை ஓர் சிற்பாசாரி மட்டுமன்றி ஓர் கவிஞரும் என்பதை பதிவு செய்ய விரும்புகின்றேன். பதிவுகள்
August 2023
முழுப் பதிவுகள் |