கடலோர கிராமம் கண் விழித்து கொள்ளுது .
ஆழ்கடல் போனோனின் அலையோசை வருகுது .
அத்தான் என்று அன்புள்ளம் அழைக்குது.
காங்கேசன் சாலை அகலத் திறக்குது .
கன காலம் கழித்து தன் உறவை அழைக்குது .
காலங் கடந்த ஞானமிது காணப்போறோம் தேசமினி .
என்னைப்பற்றிசண் கஜா
பெயர்:
Anton Gnanapragasam கருத்துக்கள்: சிற்ப்பகலைஞர் செல்லப்பா (பிள்ளையார்) சண்முகநாதன் மகன் கஐன் (மயிலை கவி) மயிலை மண் வீழ்ந்து 22 ம் அகவைக்கு அழகாக கவி படைத்ததிற்கு என் வாழ்த்துகள். இவரின் தந்தை ஓர் சிற்பாசாரி மட்டுமன்றி ஓர் கவிஞரும் என்பதை பதிவு செய்ய விரும்புகின்றேன். பதிவுகள்
July 2026
முழுப் பதிவுகள் |