திருப்பூர் மயிலிட்டி ஒன்றியம் பிரான்ஸ் கிளையின் இரண்டாவது பொதுக்கூட்டம் தொடர்பான அறிவித்தல்.எதிர்வரும் 24.12.2018 திங்கட்கிழமை மாலை 16.00 மணிக்கு செல்வக்கொடி வீட்டில் நடைபெற இருப்பதனால் அனைத்து உறவுகளையும் தவறாது கலந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
0 Comments
அருள்மிகு பேச்சி அம்மன் என்று வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலய புனரமைப்பிற்கு எமது மயிலிட்டி திருப்பூர் ஒன்றியத்தை சேர்ந்த புலம்பெயர் வாழ் அன்பு உறவுகள் தமது நிதி உதவியை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் இதுவரை 31/10/2018 ஆம் திகதி வரையில் கீழ்காணும் அன்பு உறவுகள் தமது குடும்பத்தின் சார்பில் நிதி உதவியை வழங்கியுள்ளார்கள். மயிலிட்டி திருப்பூர் பேச்சி அம்மன் ஆலய வளாகத்தில் நவராத்திரி விழாவின் இறுதி நாள் நிகழ்வு நடை14/10/2018 திருப்பூர் ஒன்றியம் மயிலிட்டி மற்றும் பேச்சியம்மன் என்று வழங்கப்படும் ஸ்ரீ முத்துமாரியம்மன6/10/2018
அருள்மிகு பேச்சி அம்மன் என்று வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலய கட்டுமானத்திற்கான நிதி உதவி தொடர்பான அறிவிப்பு!
மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் அருள்மிகு பேச்சி அம்மன் என்று வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலய கட்டுமானத்திற்கான நிதி உதவியை ஆலயத்தின் வங்கி கணக்கிற்கு செலுத்தலாம் என எம்மால் அறிவிக்கப்பட்டிருந்தது யாவரும் அறிந்ததே. திருப்பூர் ஒன்றியம் மயிலிட்டி மற்றும் பேச்சிஅம்மன் என்று வழங்கப்படும் ஸ்ரீ முத்துமாரியம்மன19/8/2018 |
பேச்சியம்மன் ஆலயம்
பதிவுகள்
July 2022
முழுப்பதிவுகள்
All
|