நீர்வேலி காளி அம்பாள்
கலாபூஷணம் செல்லப்பா சண்முகநாதன் அவர்களின் பட்டறையிலிருந்து ஆலயங்களுக்காக உருவாக்கப்பட்ட தெய்வங்களின் வாகனங்கள்.
நீர்வேலி காளி அம்பாள்
0 Comments
கலாபூஷணம் செல்லப்பா சண்முகநாதன் அவர்களின் பட்டறையிலிருந்து ஆலயங்களுக்காக உருவாக்கப்பட்ட தெய்வங்களின் வாகனங்கள்.
மாவைக்கந்தனின் காராம்பசு 2014 ஜுலையில் கலாலயாவினால் நிர்மாணிக்கப்பட்ட மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்க் காராம்பசு. பசுவினது உடல், பெண்ணின் முகம், மார்பு, மயிலின் தோகை, அன்னத்தின் இறகு, கருடனின் செவிகள் என ஐந்து அம்சங்கள் கொண்ட இப்பசுவானது தேவலோகத்தில் இருப்பதாக இந்துக்கள் நம்புகின்றனர். |
என்னைப்பற்றிசண் கஜா பெயர்:
Anton Gnanapragasam கருத்துக்கள்: சிற்ப்பகலைஞர் செல்லப்பா (பிள்ளையார்) சண்முகநாதன் மகன் கஐன் (மயிலை கவி) மயிலை மண் வீழ்ந்து 22 ம் அகவைக்கு அழகாக கவி படைத்ததிற்கு என் வாழ்த்துகள். இவரின் தந்தை ஓர் சிற்பாசாரி மட்டுமன்றி ஓர் கவிஞரும் என்பதை பதிவு செய்ய விரும்புகின்றேன். பதிவுகள்
August 2023
முழுப் பதிவுகள் |