நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு" >
      • மீள்குடியேற்றக்குழு
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "பலமாய் எழுந்திரு "
      • "முதல்பிரிவு"
      • "தனித்திருப்பாய்"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள்
    • "சமர்ப்பணம்"
    • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
    • "நினைவுகள் 2" "மடம்"
    • "நினைவுகள் 1" "மண்சோறு"
    • "நான் பிறந்த மண்ணே !"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • கௌதமன் படைப்புக்கள்
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • கவிப்பிரியை படைப்புக்கள்
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
    • Naavuk Arasan Music
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி >
      • உருக்குமணி தர்மலிங்கம்
  • சிறப்புத் தினங்கள்
    • NELSON MANDELA
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
    • அன்னையர் தினம்
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
    • பொங்கல்
    • தீபாவளி
    • Christmas
    • New year
    • அன்னையர் தினம்
    • தந்தையர் தினம்
    • மகளிர் தினம்
  • பாடசாலைகள்
    • கலைமகள் மகா வித்தியாலயம்
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
    • பிரகாசிக்கட்டும் வாழ்வு
  • உதவிகள்
  • தொடர்புகளுக்கு:
  • கருத்து தெரிவித்தல்
  • பதிவிறக்கம்

"கடல் அன்னை"

18/11/2012

0 Comments

 
மயிலைக்கடல் அன்னையே கொஞ்சம் நில்லு
எம்மவர் சோகம்தனை கொஞ்சம் கேள்!
உன் மடியில் தவழ்ந்தவர்கள் நாம்
உந்தன் தாலாட்டில் வளர்ந்தவர்கள்
உந்தன் ஈரக்காற்றினில் நனைந்தவர்கள் 
உந்தன் தென்றலில் பாட்டு இசைத்தவர்கள் ​

​எங்களின் நீலக் கடல் உனையிழந்தோம் 

நீலக்கடலில் மீன்பிடிக்கும்  எம்மவர்களின் உழைப்பினையிழந்தோம் 
படகோட்டிக் கரையேறும் எம்மவர்களின் வீரம்தனைப் பார்ப்பதனையிழந்தோம் 
வானத்தில் வட்டமிடும் பருந்துகளின் அழகினையிழந்தோம்
துறைமுகத்தில் துள்ளிக் குதித்து குளித்திடும் மகிழ்ச்சியினை இழந்தோம் 
தக்கிணி பொறுக்கி சுட்டுச் சாப்பிடும் மகிழ்ச்சியினை இழந்தோம் 
சுவையேற்றும் கருவாட்டு வாசனையை இழந்தோம் 
நண்பர்களுடன் கரை மணலில் உருண்டு புரளும் மகிழ்ச்சியினை இழந்தோம் 
கடல் அன்னையே கொஞ்சம் நில்லு
எம்மவர் சோகம்தனை கொஞ்சம் கேள்!

ஆண்டவனின் பித்தலாட்டத்தினால்
எட்டுத் திசையெங்கும் பரந்தோடினோம் 
திக்கெட்டும் திசையெங்கும் கடலினைத் தேடியலைந்தோம் 
குளித்துக் கும்மாளம் போட்டோம் 
குடித்து வெறித்தோம் ஆடினோம் பாடினோம் 
சூரியக் குளியலும் எடுத்தோம்.. இருந்தும் 
உன் மடியில் குளித்த சந்தோசம் ஏனோ கிட்டவில்லை 
சுடு பாணும் சுடு இறைச்சிக் கறியும் சாப்பிட்டோம் 
சுற்றம் புறமுள்ளவர்களுடன் சுற்றித் திரிந்தோம் 
சுண்டியிழுக்கும் உந்தன் அழகினை எட்டமுடியவில்லை 
என்றுதான் உந்தன் மடியினில் தவழ்ந்திடுவோம்? 
உந்தன் தென்றல் இசைக் கீற்றினைக் கேட்போம்? 
பாரெங்கும் பரந்திருக்கும் உன் மன்னவர்கள் நாம் 
மகிழ்ந்து விடுவோம் மயிலை நீலக் கடல் அன்னையே!

ச. சாந்தன்

பதிவு: 18/11/12
0 Comments



Leave a Reply.

    மயிலை ச. சாந்தன்

    ச. சதானந்தன் 
    மயிலிட்டி

    பதிவுகள்

    January 2019
    August 2014
    June 2014
    March 2014
    February 2014
    January 2014
    December 2013
    November 2013
    June 2013
    April 2013
    March 2013
    February 2013
    December 2012
    November 2012
    September 2012
    May 2012
    April 2012

    முழுப்பதிவுகள்

    All

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
© 2011-21 ourmyliddy.com