
சுனாமி நினைவுகளில் ஆண்டு ஒன்பது
அன்னை மடியே தஞ்சமெனயிருந்த எம்மை
வெஞ்சினம் கொண்டு அள்ளிவாரிகொண்ட
நீலக்கடலே ஆண்டுஒன்பதானாலும்
ஆறவில்லை எம்மனசு
அன்னை மடியே தஞ்சமெனயிருந்த எம்மை
வெஞ்சினம் கொண்டு அள்ளிவாரிகொண்ட
நீலக்கடலே ஆண்டுஒன்பதானாலும்
ஆறவில்லை எம்மனசு