
படைப்பாளி
உலகத்திற்கு உவமைகளால்
உண்மைகளை எடுத்துகாட்டுபவன்
எண்ணங்களை சிதறவிட்டு
உவமைகளை காதலித்து
சிந்தனைகளில் தொட்டில்கட்டி
கவிதை எனும் குழந்தை பெற்று
படைப்பாளி எனும் தந்தையாகிறான்
உலகத்திற்கு உவமைகளால்
உண்மைகளை எடுத்துகாட்டுபவன்
எண்ணங்களை சிதறவிட்டு
உவமைகளை காதலித்து
சிந்தனைகளில் தொட்டில்கட்டி
கவிதை எனும் குழந்தை பெற்று
படைப்பாளி எனும் தந்தையாகிறான்