தொடர் – 9
சண்முகநாதன் கஜேந்திரன்
0 Comments
காத்தவராயன் சிந்து நடைக் கூத்து
தொடர் - 05 மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன் முத்துமாரியம்மன் பாடல்: நானும் பாதங் கழுவியெல்லோ முத்துமாரியம்மன் பட்டுக் கொண்டு ஈரம் தான் துடைத்தாள். நானும் கொண்டு வந்த பூமலரை முத்துமாரியம்மன் குபுகுபென நான் சொரிந்தேன். எடுத்துவந்த பூமலரை முத்துமாரியம்மன் ஈஸ்வரர்க்கே நான் சொரிந்தேன். நானும் ஆய்ந்து வந்த பூமலரை முத்துமாரியம்மன் அத்தாரிற்கே நான் சொரிந்தேன். பறித்து வந்த பூமலரை முத்துமாரியம்மன் பக்குவமாய் நான் சொரிந்தேன்.
காத்தவராயன் சிந்து நடைக் கூத்து தொடர் – 04
சண்முகநாதன் கஜேந்திரன் (மயிலைக்கவி) சிவன் வசனம்: நல்லது அந்த ஆங்காரமாரி என்னை நினைத்து அகோர தவம் செய்கின்றாள். அவளது தவத்தை எப்படியாவது கலைக்க வேண்டும். அப்படிக் கலைப்பதாய் இருந்தால் எனது வெற்றி எனப்படும் வேலாயுதத்தையும், சக்தி எனப்படும் சூலாயுதத்தையும் விட்டெறிய வேண்டும் இதோ......
மூன்று நூல்கள் வெளியீடு
**************************************** வைத்திய கலாநிதி, ஆளுநர், லயன் வை .தியாகராஜா வாழ்க்கை நயப்புப்பனுவல் "கருமத்திருதி "வெளியீடும் நயப்பும் . ********************************************************* கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதனின் பெற்றோர்களே !பிள்ளைகளே ! (திருத்திய இரண்டாம் பதிப்பு ) ********************************************************** சண்முகநாதன் கஜேந்திரனின் "காத்தவராயன் சிந்து நடை நாடகம் " ********************************************************* |
என்னைப்பற்றிசண் கஜா பெயர்:
Anton Gnanapragasam கருத்துக்கள்: சிற்ப்பகலைஞர் செல்லப்பா (பிள்ளையார்) சண்முகநாதன் மகன் கஐன் (மயிலை கவி) மயிலை மண் வீழ்ந்து 22 ம் அகவைக்கு அழகாக கவி படைத்ததிற்கு என் வாழ்த்துகள். இவரின் தந்தை ஓர் சிற்பாசாரி மட்டுமன்றி ஓர் கவிஞரும் என்பதை பதிவு செய்ய விரும்புகின்றேன். பதிவுகள்
August 2023
முழுப் பதிவுகள் |