![Photo](/uploads/7/3/7/4/7374965/8682509.jpg)
மீள்குடியேற்றத் தலைவர் திரு. அ.குணபாலசிங்கம் தலைமையில் கண்ணகை அம்மன் நிர்வாகத்தின் தலைவர் திரு.மு.கருணாகரன், உப செயலாளர் திரு.சி.சிவநேசன், பொருளாளர் திரு.பொ.ரஞ்சன்தேவர் ஆகியோர் கடந்த 05/06/2014 வியாழக்கிழமை அன்று இராணுவத்தின் சிவில் நிர்வாக அலுவலகம் சென்று கேட்டுக்கொண்டனர்.
![Photo](/uploads/7/3/7/4/7374965/5662701.jpg)
அதற்கு முன்பு இரண்டு நாட்கள் துப்புரவுப் பணிக்காக 20 பேர் சென்றுவரலாம் என்றும் அனைத்திற்கும் இராணுவத் தளபதி உதயபெரேரா அவர்களிடமிருந்து அனுமதி பெற்றுக் கொடுத்துள்ளனர்.
தொடர்புகொள்ள வேண்டிய தகவல்கள் பின்பு அறியத் தரப்படும்!