
வலி.வடக்கிலிருந்து இடம் பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கி வாழ்ந்து வரும் வறுமைக் கோட்டிற்குட்பட்ட மக்களுக்கான உலர் உணவு வழங்கும் நடவடிக்கையை கடந்த 3 வருடங்களாக அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ள நிலையில் நேற்றையதினம் 84 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.