
திருப்பூர் மயிலிட்டி இளைஞர் ஒன்றியத்தினால், திருப்பூர் மக்களின் நிதி உதவியுடன் துப்பரவு செய்து அமைக்கப்பட்டுள்ளது. மயிலிட்டி வைத்தியசாலையின் மேற்குப் பக்கமாகவுள்ள காணியிலேயே தவிசாளர் திரு. சுகிர்தன் அவர்களின் அனுமதியுடன் இந்த நிலம் பாவனைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது.