
கடந்தமாதம் அகில இலங்கை இந்துமாமன்றமும் மனிதநேய அமைப்பும் சேர்ந்து முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் ஐயா ஊடாக வலி வடக்கு இடம்பெயர்ந்து சபாபதி, கண்ணகி, கோட்ஸ், ஊரனி, நீதவான் ஆகிய 5 முகாம்களில் வசிக்கும் விதவைகள், ஊனமுற்றவர்கள், கணவனால் கைவிடப்பட்டோர், தாய் தந்தை இழந்த பிள்ளைகள், முதியோர்கள் அடங்கிய 104 குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கல் தெல்லிப்பளை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் உடுவில் கிளையில் வழங்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.