
வாக்குறுதி வழங்கிவிட்டு ஏமாற்றக்கூடாது மைத்திரி! - வலி. வடக்கு மீள்குடியேற்ற சங்கத் தலைவர்26/12/2015 ![]()
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த கால அரச தலைவர்களைப் போன்று, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றக் கூடாது. நத்தார் தின நிகழ்வில் வைத்து ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை தேவ வாக்காகவே நாம் கருதுகின்றோம். இவ்வாறு வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவர் அ.குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
0 Comments
![]()
வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் வசிக்கும் 56 குடும்பங்களுக்கு பருத்தித்துறையில் வைத்து உலர் உணவுப் பொருட்கள் அண்மையில் வழங்கப்பட்டன.
வலம்புரிப் பத்திரிகையில் வெளியான செய்தியை அடுத்து மேற்படி உதவி வளங்கப்பட்டது. இருபாலை கட்டப்பிராயைச் சேர்ந்த திருலோகநாதன் என்பவரால் இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவரைப் போன்று உதவிகள் வழங்க விரும்புபவர்கள் 0773144883 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வலி. வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு சங்கத் தலைவர் அ.குணபாலசிங்கம் அறிவித்துள்ளார். |
நமது மயிலிட்டிநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள் அனைத்துப் பதிவுகள்
All
Archives
November 2021
|