
காங்கேசன்துறை ஜே/233, ஜே/234, ஜே/235 ஆகிய கிராம சேகவர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை விடுவிக்கப்படாத பகுதி மக்கள் ஒன்றிணைந்து தமது மீள் குடியேற்றம் தொடர்பாக, கோண்டாவிலில் அமைந்துள்ள வேத பாராயண சன சமூக மண்டபத்தில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.