
![]()
மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி மற்றும் ஏனைய பகுதியில் கடல் ஆழப்படுத்தல் செயல்பாடுகளை முன்னிட்டு 16/02/2018 இன்றைய தினம் தெல்லிப்பளை பிரதேச செயலக ஏற்பாட்டில் மயிலிட்டி மக்கள் மற்றும் கிராமம் சார்ந்த அமைப்புக்களின் ஒத்துழைப்புப்புடன் விடுவிக்கப்பட்ட பகுதியின் 1.8 km கரையோர பகுதி சுத்தப்படுத்தும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றதுடன் இவ் நிகழ்வில் பிரதேச செயலக அபிவிருத்தி இணைப்பாளர் மற்றும் அனர்த்த முகாமத்துவ பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் இவ் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இங்குள்ள பிளாஸ்ரிக் பொருட்கள் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் பிரதே சபை குப்பை அகற்றும் வாகன உதவியுடன் அப் பிரதேசத்தை விட்டு அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நன்றி தகவல்: க.வீரசிவகரன்
இந்தப் பக்கம்
0 Comments
Leave a Reply. |
நமது மயிலிட்டிநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள் அனைத்துப் பதிவுகள்
All
Archives
November 2021
|