![Photo](/uploads/7/3/7/4/7374965/813354.jpg)
படங்கள் இணைக்கப்பட்டுள்ளன,
மேலும் மருதடி வரசித்தி விநாயகர் ஆலயத்தைப் பார்க்கச் சென்றவர்களுக்கு ஏமாற்றமும் சோகமுமே மிஞ்சியுள்ளது. காரணம் கோவில் இருந்த இடமே அடையாளாம் தெரியாத அளவிற்கு அழித்து முள்கம்பி வேலி அடைத்து வேறு வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றது. மற்றும் விநாயகரின் அடையாளமாகிய மருதமரம் இருந்த இடம் தெரியவில்லை. முற்றாக வெட்டிப் பெயர்த்து எடுத்துவிட்டார்கள். என சென்று வந்தவர்கள் தகவல் வழங்கினார்கள்!